Skip to content

ஆன்லைன்

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

  • by Authour

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய்  (33). இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு அவரது தந்தைக்கு உதவியாக சீட்டு நடத்துவது போன்ற வேலைகளை கவனித்து… Read More »ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

error: Content is protected !!