Skip to content
Home » ஆதார் கார்டு

ஆதார் கார்டு

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.… Read More »பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும்… Read More »ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

error: Content is protected !!