Skip to content

ஆதார்

65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

  • by Authour

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,… Read More »65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும்… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

  • by Authour

இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடிப்படையாக உள்ளது. பிறந்த தேதி உள்ளிட்ட சில சான்றுகளுக்கும் ஆதார் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்குகளில் இனி… Read More »பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

கடந்த 2020ம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி அதற்கு கடைசி நாளாக… Read More »பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!