Skip to content
Home » ஆட்டோ டிரைவர்கள்

ஆட்டோ டிரைவர்கள்

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை… Read More »மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

  • by Senthil

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர் பிரிவினை பார்த்து… Read More »கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்… Read More »கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

  • by Senthil

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால்… Read More »திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

error: Content is protected !!