Skip to content

ஆடு

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

  • by Authour

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி – 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது – வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டானூர் மாரியம்மன் நகரை… Read More »கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை  அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில்  42ஆடுகள்  வளர்த்து… Read More »கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

  • by Authour

நாளை(பிப்14) காதலர் தினம்.  வழக்கமாக காதலர்கள்  தங்கள் காதலிகளுக்கு இந்த தினத்தில் பரிசுகள் வழங்கி காதலை  வளர்க்க, காதலியின் பேரன்பை, அல்லது பிரதியுபகாரத்தை பெற முயல்வார்கள். அப்படி  நாளை காதலர்கள் பரிசுகள் கொடுத்தால், காதலிகள்… Read More »காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்… Read More »மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

error: Content is protected !!