Skip to content
Home » ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்

கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், ஐந்து ரோடு… Read More »கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

மார்கழி மாத அம்மாவாசை அன்று அனுமன் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர்,… Read More »ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

அனுமன் ஜெயந்தி… லட்சத்து 8 வடை மாலையில் காட்சிதந்த ஆஞ்சநேயர்…

மார்கழித் திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாள் அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு… Read More »அனுமன் ஜெயந்தி… லட்சத்து 8 வடை மாலையில் காட்சிதந்த ஆஞ்சநேயர்…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Senthil

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகர் பகுதியில் உள்ள எல்ஜி பி நகரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சிநேயருக்கு ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு அபிஷேகம்…

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம்… Read More »ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

error: Content is protected !!