Skip to content
Home » ஆசிரியை

ஆசிரியை

வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

  • by Senthil

காரைக்கால் ரயில் நிலைய நடைபாதையில், கடந்த 7-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை கழுத்திலிருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்த கேரளாவைச் சேர்ந்த நபரை காரைக்கால் நகர… Read More »வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

  • by Senthil

சென்னை  கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து… Read More »கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன்.  இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும்… Read More »ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.… Read More »ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

சென்னையை அடுத்த ஆவடி விவேகானந்தா நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (60). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 2014-ம் ஆண்டு ஜாஸ்மின், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளை… Read More »தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

ஆசிரியை வெட்டிக்கொலை…

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.… Read More »ஆசிரியை வெட்டிக்கொலை…

error: Content is protected !!