Skip to content
Home » ஆசிரியர்

ஆசிரியர்

அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி… Read More »அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்தசிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த… Read More »குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

  • by Senthil

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில்  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை  உள்ளது.… Read More »சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Senthil

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே… Read More »ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம்… Read More »தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

புதுச்சேரி அடுத்த சூரமங்கல கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவர் அரசு பள்ளியில் படித்து முடித்து கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார், தற்போது கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில்… Read More »மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று… Read More »ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

error: Content is protected !!