Skip to content

அவலம்

ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள்… Read More »தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில… Read More »திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கரூரில் தக்காளி விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை சாலை ஓரத்தில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு… Read More »ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல்… Read More »சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

error: Content is protected !!