Skip to content

அவதூறு

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

  • by Authour

குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்… சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம்… Read More »”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

கடந்த 2 ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.… Read More »பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்;. இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக… Read More »தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (44) இவர் பாஜக கரூர் பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர்… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

  • by Authour

கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

error: Content is protected !!