Skip to content

அறிவிப்பு

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது. இந்த… Read More »தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின்  மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும்… Read More »தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசி அறிவித்துள்ளது.  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. சாம்பியன் ட்ராஃபி தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான… Read More »சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

நடிகர் விஜயின்  தவெக கட்சிக்கு 100 மாவட்ட செயலாளர்கள், மற்றும்  வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என  பல்வேறு அணிகள்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும்  கட்சி அலுவலகமான பனையூருக்கு… Read More »தவெக: மாவட்ட செயலாளர்கள் நாளை அறிவிப்பு

விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ்  நிலையத்தில்  காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி… Read More »விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது முதலமைச்சர் கோவையில் தங்க நகை… Read More »முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் – செய்தியாளர்கள் சந்திப்புக்கு… Read More »மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும்  தேர்வு நடத்தி வருகிறது. அடுத்த (2025) ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை தேர்வாணையம் இன்று அறிவித்தது. அதன்படி  குரூப்1 தேர்வு  அடுத்த ஆண்டு  ஜூன் 15ம் தேதி… Read More »2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட  15 லட்சத்துக் கும் அதிகமானோர் திரண்டனர். இதில் ஜான், மணி, கார்த்திகேயன், தினேஷ்குமார், சீனிவாசன்  ஆகிய  5 பேர்  மூச்சு திணறி உயிரிழந்தனர். 5… Read More »வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!