Skip to content

அறங்காவலர்

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

தஞ்சை வல்லம் ஏகெளரி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல் இந்து சமயஅறநிலைத்துறை சார்பில்  நடத்தப்பட்டது. அறநிலைத்துறை உதவி ஆணையர் கோ‌.கவிதா தலைமை வகித்து தேர்தலை நடத்தினார். அறநிலையத்துறை ஆய்வாளர்… Read More »வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

error: Content is protected !!