கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்
தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்படுகிறார். தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை… Read More »கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்