Skip to content
Home » அருண் நேரு

அருண் நேரு

துறையூர் பகுதியில் அருண் நேருவுக்கு ஆதரவு திரட்டிய….. அமைச்சர் கே.என். நேரு

  • by Senthil

பெரம்பலூர்  மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு,  தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியனில் வாக்களித்து  தன்னை வெற்றிபெறச்செய்யும்படி ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர்  துறையூர் பகுதியில் ஆதரவு திரட்டினார்.… Read More »துறையூர் பகுதியில் அருண் நேருவுக்கு ஆதரவு திரட்டிய….. அமைச்சர் கே.என். நேரு

பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் அருண் நேரு ஏற்கனவே வேட்பமான தாக்கல் செய்த இந்த நிலையில் இன்று சுயேட்ச்சையாக அருண் நேரு என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும்… Read More »பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது.… Read More »தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்

பெரம்பலூர்  நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் நேருவின் மகன்.  எம்.பி. ஏ. படித்தவர். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகமான ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். (  கட்டிட மேலாண்மை)… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்

பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிற திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலய த்தில் விருப்பமனு பெற்றனர்.  ரூ.2 ஆயிரம் செலுத்தி  விருப்ப மனுவை பெற்றவர்கள் அதனை நிரப்பி, எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறோம் என்பதை  தெரிவிக்கும் வகையில்… Read More »பெரம்பலூர் தொகுதி….. தொழிலதிபர் அருண் நேரு விருப்பமனு அளித்தார்

தேர்தலில் போட்டி.. அருண்நேரு இன்று விருப்ப மனு.. நிர்வாகிகளுக்கு அழைப்பு..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு விருப்ப மனுக்கள் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. இதனை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி சுமார் 300க்கும் மேற்பட்டோர் வாங்கியுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்த விண்ணப்பத்தை முழுமையாக… Read More »தேர்தலில் போட்டி.. அருண்நேரு இன்று விருப்ப மனு.. நிர்வாகிகளுக்கு அழைப்பு..

தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

  • by Senthil

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை  திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி  திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

  • by Senthil

2024 மக்களவை தேர்தல்  ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்  போட்டியிட உள்ளது என்பதை  முதல்வர் மு.க.… Read More »பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி ஜோசப் கல்­லூரியின் வணி­க­வி­யல் துறை­யின் சார்­பில் கல்­லூ­ரி­க­ளுக்கு இடையேயான ‘பிஸ் காம்’ என்ற மாநில அள­வி­லான வணி­க­வி­யல் போட்­டி­கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்… Read More »‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

error: Content is protected !!