Skip to content

அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

  • by Authour

தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள்,… Read More »ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா நாளை 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து… Read More »அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராம… Read More »அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார்… Read More »அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்… Read More »கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் அரியலூர்… Read More »அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (44). இவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில்… Read More »கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சிவாச் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சிவாஜ்க்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள்,… Read More »அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

error: Content is protected !!