Skip to content

அரியலூர்

அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி… Read More »அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து… Read More »மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 287 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால்… Read More »அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த… Read More »கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு… Read More »ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தரேஷ் அகமது ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக செந்துறை சமத்துவபுரத்தில் தனது ஆய்வு பணிகளை… Read More »அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு… Read More »மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்… Read More »அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர்…. ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்டில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 2 ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மற்றொரு சமூகத்தை… Read More »அரியலூர்…. ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….

அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ராயபுரம் கிராமத்தில் ஞாயிறு அன்று கணபதி ஹோமமும் திங்களன்று கன்னி பூஜையும் இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை 108 விளக்கு பூஜை மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பில்… Read More »அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

error: Content is protected !!