Skip to content

அரியலூர்

அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த… Read More »அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

  • by Authour

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் எழுப்பீட்டில் புதிய மின்மாற்றி மற்றும் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின்… Read More »அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையின் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் இரவு 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று… Read More »அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

அரியலூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செட்டி ஏரியில் அமைந்துள்ளது பூங்கா. இப்பூங்காவின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் உடலில் பல்வேறு காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக அப்பகுதியை… Read More »அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை… அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி,… Read More »கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் விஜயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் , பொன்விழா கட்டிடத் திறப்பு விழா மற்றும் ஆண்டுப்… Read More »அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38… Read More »மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூரில் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளம்மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி… Read More »பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில். இன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளை வணங்கி நன்றி செலுத்தும் வகையில் புனித அந்தோணியார் மாட்டு… Read More »புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

error: Content is protected !!