Skip to content

அரியலூர்

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம்… Read More »கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு … Read More »அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் 27.03.2023 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட… Read More »சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 08.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.… Read More »வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று… Read More »அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன். இவர் மகன் லலித் கிஷோர் (7). இச்சிறுவனுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது… Read More »போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினார்.

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து… Read More »கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

error: Content is protected !!