Skip to content

அரியலூர்

திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள்… Read More »திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 149.43 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3083 மெ.டன்… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர்… Read More »திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்(பொ) செந்தில் குமார் அவர்களது அறிவுறுத்தலின் படி பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொ)… Read More »தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.… Read More »அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது… Read More »தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

error: Content is protected !!