Skip to content

அரியலூர்

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

கால்நடை மருத்துவ தரவரிசை… முதலிடம் பிடித்த அரியலூர் மாணவர்…..அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

  • by Authour

அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல் காந்த் .கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க போக்குவரத்து துறை… Read More »கால்நடை மருத்துவ தரவரிசை… முதலிடம் பிடித்த அரியலூர் மாணவர்…..அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

விற்பனை மையத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயார்… அரியலூர் கலெக்டர் ….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 231.24 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2819 மெ.டன்… Read More »விற்பனை மையத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயார்… அரியலூர் கலெக்டர் ….

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா…கலெக்டர் தலைமையில் ஆலோசனை

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். மாமன்னர் ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா…கலெக்டர் தலைமையில் ஆலோசனை

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துரையார் திருக்கோவில் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி… Read More »அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில்… Read More »அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

error: Content is protected !!