Skip to content

அரியலூர்

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய மோடி அரசின் ஓட்டுநர்களின் மோட்டார் வாகன சட்டத்தை குற்றவியல் சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க கேட்டு அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு… Read More »சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

அரியலூர் மாவட்டம் கழுவந்தொண்டி அருகில் முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் JKM GH கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக முதியவர் அரியலூர் மருத்துவ… Read More »அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.… Read More »அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அரியலூர்… Read More »அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டோடையின் குறுக்கே போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரை பாலம் அமைக்கப்பட்டது இப்பாலம் தற்போது சேதம் அடைந்த நிலையில்… Read More »ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

error: Content is protected !!