Skip to content

அரியலூர்

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணியையும், தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல்… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

அரியலூரில் நான்கு வழித்தட பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மருவத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.06 கோடி மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் பொன்பரப்பி வரை 6 கி.மீ நீளத்திற்கு இருவழிச்… Read More »அரியலூரில் நான்கு வழித்தட பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அண்மையில் ராம்சார் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலையில் சிறப்பு முத்திரையுடன்… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

  • by Authour

அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன்… Read More »அரியலூரில் பேரறிஞர் அண்ணாவிற்கு அதிமுகவினர் அஞ்சலி….

கட்சி தொடக்கம்…அரியலூர் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக இன்று பதிவு செய்து உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அரியலூர் பேருந்து நிலையம்… Read More »கட்சி தொடக்கம்…அரியலூர் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி… Read More »அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மற்றும் நான்காவது வார்டுகளில் முறையாக… Read More »அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

error: Content is protected !!