Skip to content

அரியலூர்

292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் தச்சர் தெருவில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வராமல் இருந்துள்ளது. இது குறித்து… Read More »குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

தமிழக அரசின் உத்தரவுப்படி பிப்ரவரி 9, 2024 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்… Read More »போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று… Read More »அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக தொடக்கமாக நேற்று மாலை பட்டாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை… Read More »அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு 987 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சு.ஜெயா,… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர். ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள் புற நோயாளிகள் வருகை பதிவேடு உள் நோயாளிகள்… Read More »ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

சிறுமியுடன் 2ம் திருமணம்…… வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை…அரியலூர் கோர்ட் அதிரடி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற கார்ல் மார்க்ஸ்(37)திருமணமானவர்.  இந்த நிைலயில் இவர் முதல் மனைவிக்கு தெரியாமல் 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது… Read More »சிறுமியுடன் 2ம் திருமணம்…… வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை…அரியலூர் கோர்ட் அதிரடி…

திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

திருக்குறள் மாணவர் மாநாடு  விருதுநகரில் 2 நாள் நடந்தது.  இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அரியலூர் மாவட்டத்தில் இருந்து , தமிழ் இலக்கியமன்ற தேர்வில்  வெற்றி பெற்ற  17… Read More »திருக்குறள் மாநாடு….. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!