Skip to content

அரியலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (21). கூலி தொழிலாளியான இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது…

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன்… Read More »கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

பெண்களுக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தண்டலை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஞானசேகரன்,(35/24) என்பவர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு அவர் மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இரண்டு… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது…

சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 22 ஆவது பள்ளி ஆண்டு விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா தமிழ் கூடல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.… Read More »சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசி திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி… Read More »அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இம்முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை… Read More »அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி,… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின்… Read More »புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

error: Content is protected !!