Skip to content
Home » அரியலூர் » Page 37

அரியலூர்

அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தரேஷ் அகமது ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக செந்துறை சமத்துவபுரத்தில் தனது ஆய்வு பணிகளை… Read More »அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு… Read More »மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்… Read More »அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர்…. ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்டில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 2 ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மற்றொரு சமூகத்தை… Read More »அரியலூர்…. ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….

அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ராயபுரம் கிராமத்தில் ஞாயிறு அன்று கணபதி ஹோமமும் திங்களன்று கன்னி பூஜையும் இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை 108 விளக்கு பூஜை மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பில்… Read More »அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது….  அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல்… Read More »100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

  • by Senthil

அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில்… Read More »நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிய பல‌முறை பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். மேலும் இது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

அய்யனார் கோவிலை பொதுக்கோவிலாக்க வேண்டும்…கோர்ட்டில் திரண்ட மக்கள்…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் காவல் தெய்வங்களாக வீரனார், ஐய்யனார் உள்ளது. ஊரின் நடுவே திரெளபதி அம்மன் மாரியம்மன் கோயில் உள்ளது. இவைகள் அணைத்தும் அரசு பொது இடத்தில் ஊர் மக்களின் வரி… Read More »அய்யனார் கோவிலை பொதுக்கோவிலாக்க வேண்டும்…கோர்ட்டில் திரண்ட மக்கள்…

error: Content is protected !!