Skip to content

அரியலூர்

அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

  • by Authour

அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக  மாணவரணியில் நிர்வாகியாக இருந்தார்.  தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை . இந்நிலையில் வருமான வரித்துறை நோடல்… Read More »அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு… Read More »2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

பணப் பரிமாற்றத்தை தடுக்க கிராம சாலைகளிலும் சோதனை… பறக்கும் படையினருக்கு அதிரடி உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான (SST) ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »பணப் பரிமாற்றத்தை தடுக்க கிராம சாலைகளிலும் சோதனை… பறக்கும் படையினருக்கு அதிரடி உத்தரவு

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல்… Read More »வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது விளந்த கிராமம் புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் விநியோகத் திட்டம் அரசின்… Read More »வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு… Read More »தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

error: Content is protected !!