Skip to content

அரியலூர்

ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

  • by Authour

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை… Read More »ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

  • by Authour

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை எடுப்பேன், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பேன் என்ற உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய நாடாளுமன்றத்… Read More »சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும்… Read More »வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள், தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி, அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதே… Read More »அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள்… Read More »அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2°… Read More »சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் – இருவேறு இடங்களில் 2 லட்சத்து 23 ஆயிரம் பறிமுதல்

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர், இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நந்தன்(55) என்பவர் வந்த சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 89 ஆயிரத்து 100… Read More »அரியலூர் – இருவேறு இடங்களில் 2 லட்சத்து 23 ஆயிரம் பறிமுதல்

அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் ( 75). இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் 2 ஏக்கரில் மக்கா சோளம் சாகுபடி செய்து அறுவடை… Read More »அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார். இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம்… Read More »10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

error: Content is protected !!