Skip to content

அரியலூர்

வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

  வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர்… Read More »வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளைமேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக… Read More »அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கீழப்பட்டி தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தில் செல்வம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு மருதூர்… Read More »அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து… Read More »அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ்… Read More »அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.    அங்கு 3… Read More »அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). இவர்  ஆரணியில், சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது… Read More »14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக நேற்று காலை சிவாச்சாரியார்களைக் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள்… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

error: Content is protected !!