Skip to content

அரியலூர்

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில், நடன கலைஞர்கள் எம் ஜி ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்… Read More »மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் கீழ் தனி வட்டாட்சியராக… Read More »11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தில் உள்ள வடக்கு தெரு, தெற்குதெரு, மெயின் ரோட்டு தெரு, புதுத்தெரு பஜனமடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழத்தெரு ஆழ்துளை… Read More »அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. து.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் த. தண்டபாணி கலந்துகொண்டு, நடந்து… Read More »அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு… Read More »அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!