Skip to content

அரியலூர்

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார் என்பவர், உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தில்குமார் (40) இவர் ஜெயங்கொண்டம் மின்வாரியத்தில் கேங்மேனாகா பணியாற்றி வருகிறார் .இவர் இன்று உட்கோட்டை கிராமத்தில் மின்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன், தனது காரில் ஜெயங்கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெருஞ்சிக் கோரை என்ற… Read More »அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி வயது 50. இவர் FB யில் வந்த விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இந்த லீங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் வாட்சப்பில் தொடர்பு… Read More »அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து… Read More »புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி… Read More »ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

அரியலூர் மாவட்டம்,வாலாஜாநகரம் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ், அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 672 பள்ளிகளில், 2… Read More »அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாயிகளின்… Read More »அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில், திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த “பாசிச… Read More »மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக பல்வேறு கிராமங்களில் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என… Read More »அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!