Skip to content

அரியலூர்

அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு… Read More »அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 472 நியாய விலைக்கடைகளிலும் கடந்த ஜீலை-2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் -2024 மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜீலை-2024… Read More »ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (தலைமையகம்), விஜயராகவன்(மதுவிலக்கு அமலாக்க பிரிவு),… Read More »அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூரில் குற்றவியல் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்…காவல்துறை எரிக்க விடாமல் பறிப்பு…

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் சட்டம் வழங்கிய கருத்துரிமை- போராட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்த… Read More »அரியலூரில் குற்றவியல் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்…காவல்துறை எரிக்க விடாமல் பறிப்பு…

அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை திரளாக சென்று செலுத்துவது வழக்கம். அரியலூர் நகரில் இன்று நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கள்ளக்குடி திரெளபதி அம்மன் கோவில்,… Read More »அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430… Read More »அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

அரியலூரில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை மூலம் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அஜிதா அவர்களுடைய உத்தரவுப்படி அரியலூரில் புலம்பெயர்ந்த வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகளுக்கு இரவு… Read More »அரியலூரில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட… Read More »பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

இலவச செல் போன் சர்வீஸ் பயிற்சி… மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கிராமப்புற மாணவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில், அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இலவச செல்ஃபோன் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அரசாங்க சான்றிதழ்… Read More »இலவச செல் போன் சர்வீஸ் பயிற்சி… மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு…

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார் என்பவர், உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

error: Content is protected !!