Skip to content

அரியலூர்

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

  பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிட கோரியும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல்… Read More »அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000… Read More »அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில்… Read More »அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர்  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே  மகிமைபுரத்தில் அமைய… Read More »ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

  • by Authour

அரியலூர் ரிதன்யா மஹாலில், மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.… Read More »அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில்… Read More »திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

error: Content is protected !!