Skip to content
Home » அரியலூர்

அரியலூர்

அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில்… Read More »அரியலூர் அருகே சிவ லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்…

அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி மையம் அருகே விசிக மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு மண்டை உடைப்பு: இச்சம்பவம் காரணமாக வாக்குப்பதிவு… Read More »அரியலூர் அருகே விசிக- பாஜக பயங்கர மோதல்….வாக்குப்பதிவு நிறுத்தம்

சிதம்பரம் தொகுதியில் 8259 அலுவலர்கள்… பூத்களுக்கு புறப்பட்டனர்

  • by Senthil

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் பாஜக வேட்பாளர்… Read More »சிதம்பரம் தொகுதியில் 8259 அலுவலர்கள்… பூத்களுக்கு புறப்பட்டனர்

அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள  40 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.  சிதம்பரம்(தனி) தொகுதிக்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம்  பொன்பரப்பி பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு… Read More »அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி 27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர்… Read More »அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

அரியலூர்….. அனல் கக்கும் வெயிலில் ……இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள்…..

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் … Read More »அரியலூர்….. அனல் கக்கும் வெயிலில் ……இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள்…..

அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விளாங்குடியில் உள்ள அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில்… Read More »அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத கட்சி பாஜக…. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து  ஜெயங்கொண்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு மூன்று… Read More »எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத கட்சி பாஜக…. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ பிரம்மசக்திபுரத்தில் 18-ம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே கருப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா….

அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 11 ம் தேதி காணப்பட்ட சிறுத்தை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தை விட்டு பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த… Read More »அரியலூர் சிறுத்தை… கடலூர்(or) பெரம்பலூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம்… வனத்துறை தகவல்…

error: Content is protected !!