Skip to content

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என்று முன்னோர்கள் கொண்டாடியது உடன் அன்றைய தினம் ஆறு மற்றும் குளங்களில் நீராடி… Read More »அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்..

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில்; ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த… Read More »ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…

சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. அப்பகுதியை சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையை பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அரியலூர் மாவட்ட… Read More »சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88… Read More »அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், கிராம செயலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு…

அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் அவரது உதவியாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிராக்டர்களை நிறுத்தச் சொல்லும்… Read More »அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..

பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்…

அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை மாவட்ட… Read More »பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்…

error: Content is protected !!