Skip to content

அரியலூர் கலெக்டர்

30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் 30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… கலெக்டர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட… Read More »30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர்… Read More »அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.12.2024) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (23.12.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் ஒரு வார… Read More »தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (21.12.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில்… Read More »தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்டம்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று… Read More »382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்… Read More »விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

error: Content is protected !!