Skip to content

அரபிக்கடல்

எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

  • by Authour

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை அக்.25- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,… Read More »எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

மேலும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம்… Read More »மேலும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி….

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

வரும் 9ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கிழக்கு திசை காற்று தமிழகத்தினூடே… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள  அறிக்கை.. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில்… Read More »இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 5-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து… Read More »அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

error: Content is protected !!