Skip to content

அரசு விழா

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம்… Read More »மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து  கார் மூலம்  பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில்… Read More »பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட… Read More »திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்பிணியான… Read More »குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

error: Content is protected !!