Skip to content

அரசு பஸ் மோதி

அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மகன்… Read More »அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

error: Content is protected !!