Skip to content

அரசு பஸ்-கார் மோதி விபத்து

கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு மணப்பாளையம் நோக்கி திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் சேலத்தில் இருந்து கார் ஒன்று சமயபுரம் நோக்கி… Read More »திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

error: Content is protected !!