Skip to content

அரசு பள்ளி

புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

  • by Authour

காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு விழா. புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம். ஆர். பி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில். கட்டப்பட்ட நுழைவு… Read More »புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

அரசுப் பள்ளிகளில் 11 நாளில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்….

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 11 வேலைநாட்களில் 72,600 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் மார்ச் 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறைகள்,குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…… Read More »அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ( 6 முதல் 9 – ஆம் வகுப்பு வரை) சிறார் திரைப்படப் போட்டிகள் குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1959 ல் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அரசுப் பள்ளி இருக்க வேண்டும்… Read More »அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து பாஸ் செய்த  17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தார்.… Read More »மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

அரசு பள்ளியில் படித்து , அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்:- மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி பேச்சு- மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை… Read More »அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

error: Content is protected !!