Skip to content

அரசு பணி

வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை..கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி,வேலூர், தஞ்சாவூர்மற்றும்திண்டுக்கல்… Read More »வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

புதுவை அரசு தேர்வு…….. ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

  • by Authour

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் 99, ஓவர்சீயர் 69 என மொத் தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த 27 ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருந்தது.… Read More »புதுவை அரசு தேர்வு…….. ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 வி.ஏ.ஓ… Read More »50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் காத்திருப்பு….

  • by Authour

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்… Read More »தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் காத்திருப்பு….

போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை எதிர்காலத்தை மேம்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்கம். போட்டி… Read More »போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில்… Read More »தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

error: Content is protected !!