Skip to content

அய்யாக்கண்ணு

காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே… Read More »காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

  • by Authour

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று  விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர்… Read More »கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

திருச்சி விவசாயிகள் டில்லி பயணம்…

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு… Read More »திருச்சி விவசாயிகள் டில்லி பயணம்…

திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர்  வழக்கறிஞூர்  அய்யாக்கண்ணு,  இவர் விவசாய உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலையை மத்திய, மாநில அரசு வழங்கவேண்டும் என போராடி வரகிறார்.  இதற்காக சென்னை சென்று போராட… Read More »திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு… Read More »ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தேசிய… Read More »திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் வக்கீல் அய்யாக்கண்ணு. இவர் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் என்ற  விவசாய சங்கத்தை நடத்தி வருகிறார்.  இவர் உ.பி. மாநிலம் வாரணாசியில்  பிரதமர் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல்… Read More »திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர், பிற்படுத்தப்பட்டோர்களை ஏமாற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் கொள்ளை அடிக்கும் மத்திய அரசையும், இவர்களை ஏமாற்றி சர்பாசி, ஆர்பிட்ரேசன்(Arbitration Act) சட்டத்தின்படி கொள்ளையடித்து விவசாய குடும்பத்தை அழிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களை… Read More »அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால்,… Read More »அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

error: Content is protected !!