நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு
நாகை மாவட்டத்திலும் கடந்த 3 தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மீனவர்கள் கடந்த ஒருவாரமாக கடலுக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை… Read More »நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு