Skip to content

அமைச்சர்

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Authour

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Authour

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

  • by Authour

நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள்… Read More »நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சவூதி அரேபியாவில் உள்ள  மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது அவர்களது கடமை.  அந்த வகையில் தமிழக  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  தனது… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

  • by Authour

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி,  அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து 11 மணி நேரம் அவரிடம் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000… Read More »சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Authour

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

error: Content is protected !!