Skip to content

அமைச்சர்

அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்  நடைபெறுவதையொட்டி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  ஆய்வு நடத்தினார். அப்போது அவர்  கூறியதாவது: பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா மற்றும் பலர் … Read More »அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்,  அவர் பதவி இழந்தார். எனவே  உயர்கல்வித்துறை இலாகாவுக்கு  புதிய அமைச்சர் நியமிக்கப்படுவாரா, அல்லது தற்போது அமைச்சரவையில் உள்ள  ஒருவரிடம் கூடுதலாக இந்த பொறுப்பு… Read More »புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம்… Read More »வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த டார்ச்சர் காரணமாக  அமைச்சர்  உடல் நலம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

error: Content is protected !!