Skip to content

அமைச்சர்

நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு… Read More »நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டென்மார்க் நாட்டிற்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: … Read More »மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை சென்னையில்… Read More »ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தையின் கை… Read More »குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Authour

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட கழக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில்… Read More »தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 10… Read More »ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

error: Content is protected !!