Skip to content

அமைச்சர் ரகுபதி

மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் மிரட்டுநிலையில் புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி இயக்கி வைத்தார்.அனைவரையும் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார்.நிகழ்வில் மாவட்ட  வருவாய் அலுவலர் செல்வி  அரிமளம்… Read More »மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரால் நடத்தப்படும் லீக் தொடரை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். மேலும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்… Read More »புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

  • by Authour

நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி… Read More »திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று  தொடங்கி… Read More »புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் சமுதாயக்கூடத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

புதுகையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (25.07.2023) வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்… Read More »புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை எதிர்காலத்தை மேம்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்கம். போட்டி… Read More »போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

error: Content is protected !!