Skip to content
Home » அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Senthil

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த… Read More »புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 3வது மாநில அளவிலான 14வயதிற்குட்ட மாணவ-மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை. சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் புதிய மின்மாற்றி….அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில் ரூ.7.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை, சட்டம். நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி….அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல், மழை பாதிப்புகளை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது நாகையில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விசைப்படகினை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ,… Read More »புயல் ஓய்ந்ததும் 3 மணி நேரத்தில் சென்னையில் மழைநீர் வடிந்துவிடும்… அமைச்சர் ரகுபதி…

புதுகையில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

புதுகை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

  • by Senthil

நாகை மாவட்டத்தில் கனமழையால் வயலில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களின் பாதிப்புகள், மழை நீரால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்புகள் மற்றும் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு அவர்களின்… Read More »தொடர் மழை… உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை…

error: Content is protected !!