Skip to content

அமைச்சர் ரகுபதி

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள்,  திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான … Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதல்-அமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.வும்… Read More »பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

  • by Authour

திமுக  முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் அவரது படத்திற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து… Read More »புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி   மாவட்ட கலெக்டர்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Authour

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

error: Content is protected !!