Skip to content

அமைச்சர் மெய்யநாதன்

கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டமங்கல தெருவில் திறக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியின் கூடுதல் கட்டடம் டபீர் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நபார்டு… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நண்டலாற்றின் இருபுறமும் நேர்கல் சுவர் அமைத்தல் மற்றும் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா:- அமைச்சர் சிவ‌.வீ.மெய்யநாதன்… Read More »மயிலாடுதுறை அருகே மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில்… Read More »நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார்,… Read More »வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

  • by Authour

திமுக பவளவிழா ஆண்டு கழகமுப்பெரும்விழாசெப்டம்பர்17 அன்றுசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மூத்தவழக்கறிஞர் மிசா இராமநாதன் அவர்கள் “அண்ணா விருது” பெற இருக்கிறார்.அவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட… Read More »புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!